சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலய வித்தியாரம்ப விழா!



நூருள் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலயத்தின் கீழுள்ள சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் தரம் 1 க்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ.எல். நாபீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி ஆசிரியர் ஆலோசகர் ஏ.சஹறூன் பிரதம அதிதியாக கலந்து கொண்டர்.
மேலும் பாடசாலை பிரதி அதிபர் எம்.எஸ்.எம். ஆரீப், உதவி அதிபர் ஏ.பீ. ஜஃபர், பகுதித் தலைவர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், அதிதிகளால் மாணவர்களுக்கு அகரம் எழுதப்பழக்கிய நிகழ்வும் இடம்பெற்ற அதேவேளை, மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :