புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க தயார்; சஜித் ஜனாதிபதிக்குக் கடிதம்!



னாதிபதியின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி நேற்றைய உரையில் குறிப்பிட்ட நான்கு விடயங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையில் குறுகிய காலத்துக்கு புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க தான் தயார் என எதிர்கட்சி தலைவர்  சஜித் பிரமாதச ஜனாதிபதிக்கு உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :