புதிய அரசில் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்காதிருக்க, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தீர்மானம்?



@ ரணிலின் அமைச்சரவையில் 15 பேர் அமைச்சர்கள்,
@பொதுஜன பெரமுனவின் இளவயதினர் 6 பேர் அமைச்சரவைக்குள்,
@ டக்ளஸ் , ஜீவன் தொண்டமான் கெபினெட்டில்..
@ இராஜாங்க அமைச்சுக்கள் வீண்செலவு என்பதால் அவற்றை உருவாக்காமல் இருக்க ரணில் உத்தேசம்,
@ஜனாதிபதியின் கீழ் எந்த அமைச்சுகளையும் வைக்காதிருக்க பிரதமர் தீர்மானம்.
@புதிய அரசில் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்காதிருக்க, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தீர்மானம்.
சிவா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :