ஓட்டமாவடியில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள மக்கள் அவதி!



எச்.எம்.எம்.பர்ஸான்-
நாட்டில் மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் நீண்ட நாட்களின் பின்னர் இன்று (26) மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது.

ஒரு நபருக்கு ஐநூறு ரூபாய்க்கு மாத்திரமே வழங்கப்பட்ட மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்ள கொழுத்தும் வெயிலில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப்பலரும் நீண்ட வரிசையில் அவதிப்பட்டு பெற்றுச் சென்றதை காணமுடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :