இலங்கையைிலிருந்து சென்ற முதலாவது 50 பேர் கொண்ட ஹஜ் குழுவினை பி.அம்சா மற்றும் கௌன்சிலர் ஜெனரல் பலாஹ் மௌலானா ஆகியோா்கள் வரவேற்றனர்.




அஷ்ரப் ஏ சமத்-
லங்கையைிலிருந்து சென்ற முதலாவது 50 பேர் கொண்ட ஹஜ் குழுவினை சவுதி அரேபியாவுக்கான இலங்கைத்துாதுவா் பி.அம்சா மற்றும் கௌன்சிலர் ஜெனரல் பலாஹ் மௌலானா ஆகியோா்கள் நேற்று செவ்வாய்க்கிழமை 28 ஆம் திகதி ஜித்தா விமான நிலையத்தில் வரவேற்றனா். இவ் ஹாஜிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜித்தா புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது. துாதுவா் அம்சா தகவல் தருகையில் எதிா்வரும் ஜூலை 27ஆம் திகதி வரை இலங்கை வரும் ஹாஜிகளுக்கு தேவையான உதவிகளை எமது துாதரகம் அதிகாரிகள் ஊடாக உதவுவதற்கு சகல நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :