ஸைனப் சஹாரா. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மக்களுக்கான பெட்ரோல் விநியோகம்



ஏறாவூர் சாதிக் அகமட்-
L. O. C சபிக் அவர்களால் நீதியான முறையில் மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி மக்களுக்கான பெட்ரோல் விநியோகம்ஏறாவூர் நகர சபை தவிசாளர்எம்.ஏ.எம். நளீம் அவர்கள் மக்கள் வரிசையில் நின்று பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் மோட்டார் பைக்கில் பெட்ரோல் வழங்கப்பட்டது 4 மணிபிற்பாடு
அரசு ஊழியர்களுக்கான பெட்ரோல் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது எரிபொருள் விநியோகத்தில் பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பயன்படுத்தி, தனியார் மற்றும் சுற்றுலl மற்றும் வாகனங்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காக அடையாளம் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எரிபொருளை விநியோகிக்கவும், இராணுவம் மற்றும் பொலிஸ் எரிபொருள் வழங்கப்பட்டது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :