அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கி வைப்பு



ஹஸ்பர்-
முர்த்தி பெறும் பயனாளிகளுக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு தம்பலகாமம் சமுர்த்தி வங்கியில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சுமார் 5108 பயனாளிகளுக்கு இக் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க சமூர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இதில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக், வங்கி முகாமையாளர் எம்.ஐ.எம்.மின்பாக் ,கருத் திட்ட உதவியாளர் எம்.ஏ.எம். நஜீப் உட்பட சமுர்த்தி பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :