நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலயம் வலயமட்ட பெருவிளையாட்டு வொலிபோல் போட்டியில் சாம்பியனாக தெரிவு !!



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நிந்தவூர் கமு/கமு/ இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலயம் வலயமட்ட பெருவிளையாட்டு வொலிபோல் போட்டியில் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 72 வருடகால பாடசாலையின் வரலாற்றில் வலய மட்டத்தில் பெரு விளையாட்டு நிகழ்வு ஒன்றில் இப்பாடசாலை முதன் முறையாக 16 வயது பிரிவு ஆண்களுக்கான வொலிபோல் விளையாட்டில் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கல்முனை கல்வி வலயத்தில் இவ் விளையாட்டில் பெரும் தூண்களான நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை, கல்முனை உவெஸ்லி உயர் தர பாடசாலை மற்றும் அல் பஹ்ரியா தேசிய பாடசாலை ஆகிய பாடசாலைகளின் அணிகளை வீழ்த்தி இவ் வெற்றியை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :