தமிழக முதல்வருக்கு நன்றி கூறுகிறார் கல்முனை சாது



காரைதீவு சகா-
மிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்களுக்கு கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண. ரன்முத்துக்கல சங்கரத்ன தேரர் நன்றி தெரிவிக்கின்றார்.

இந்த மோசமான காலகட்டத்தில் தமக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் அரிசிப் பொதியை வழங்கியதற்காக இந்த நன்றிகளை தெரிவிக்கின்றார்.

அன்று அசோகச் சக்கரவர்த்தி, தேவநம்பியதீசன் ஆகியோருக்கிடையே இருந்த மானசீகமான நட்பு இந்தியாவிலிருந்து பௌத்த தர்மம் இலங்கைக்கு வர வழிவகுத்தது .
அன்றைய உறவை இன்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள்.அந்த உறவு என்றும் நிலைக்க வேண்டும், இந்த இக்கட்டான கட்டத்திலே அரிசியை வழங்கிய தமிழக முதல்வருக்கும் தமிழக மக்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :