ஏறாவூர் ராபிக் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மக்களுக்கான மண்ணெண்ணெய் உரிமையாளர் A M. M.சபீக் அவர்களால் நீதியான முறையில் மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி மக்களுக்கான மண்ணெண்ணெய் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது நீண்ட நேரம் வரிசையில் நின்று மக்களுக்கான பிஸ்கட் குளிர்பானம் சமூக பணியாளர்களால் வழங்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் ரபிக் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வினியோகம் மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் ராபிக் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மக்களுக்கான மண்ணெண்ணெய் உரிமையாளர் A M. M.சபீக் அவர்களால் நீதியான முறையில் மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி மக்களுக்கான மண்ணெண்ணெய் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது நீண்ட நேரம் வரிசையில் நின்று மக்களுக்கான பிஸ்கட் குளிர்பானம் சமூக பணியாளர்களால் வழங்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment