தெஹிவல கல்கிஸ்ஸ மாநகர சபையின் உறுப்பினர் தேசமாண்ய கலாநிதி மரீனா ஆப்தீன் பசீரின் மாநகர சபை நிதியில் இருந்தும் தனது சொந்த நிதியில் இருந்தும் தெஹிவல மேற்குப் பகுதியில் வசித்துவரும் வருமானம் குறைந்த குடும்பங்களின் சுமார் 200 பாடசாலை மாணவர்களுக்கு இன்று பாடசாலை அப்பியாச கொப்பிகள் வழங்கியுள்ளார்.
கடந்த லொக்டவுன் காலங்களிலும் இப்பகுதி மக்களுக்கு தன்னால் முடிந்தளவு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வந்துள்ளதுடன் தற்போது எரிபொருளுக்காக காத்திருக்கும் வாகன சாரதிகளுக்கும் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்த தக்கது.
கடந்த லொக்டவுன் காலங்களிலும் இப்பகுதி மக்களுக்கு தன்னால் முடிந்தளவு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வந்துள்ளதுடன் தற்போது எரிபொருளுக்காக காத்திருக்கும் வாகன சாரதிகளுக்கும் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்த தக்கது.
0 comments :
Post a Comment