தேசமாண்ய கலாநிதி மரீனா ஆப்தீன் பசீரினால் உதவிகள்



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
தெஹிவல கல்கிஸ்ஸ மாநகர சபையின் உறுப்பினர் தேசமாண்ய கலாநிதி மரீனா ஆப்தீன் பசீரின் மாநகர சபை நிதியில் இருந்தும் தனது சொந்த நிதியில் இருந்தும் தெஹிவல மேற்குப் பகுதியில் வசித்துவரும் வருமானம் குறைந்த குடும்பங்களின் சுமார் 200 பாடசாலை மாணவர்களுக்கு இன்று பாடசாலை அப்பியாச கொப்பிகள் வழங்கியுள்ளார்.
கடந்த லொக்டவுன் காலங்களிலும் இப்பகுதி மக்களுக்கு தன்னால் முடிந்தளவு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வந்துள்ளதுடன் தற்போது எரிபொருளுக்காக காத்திருக்கும் வாகன சாரதிகளுக்கும் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்த தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :