சர்வதேச விருதுக்கு சம்மாந்துறையச் சேர்ந்த பொறியியலாளர் நாபீர் தெரிவு!



Chartered Institute Highways Transportation (CIHT) எனும் நிறுவனத்தினால் உட்கட்டுமானம் தொடர்பான சர்வதேச விருதுக்கு கலாநிதி. உதுமான் கண்டு நாபீர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வருகின்ற செப்டம்பர் 7ம் திகதி லண்டனில் உள்ள மெரீயோட் ஹோட்டலில் இவருக்கான கௌரவிப்பு நிகழ்வு நடைபெறயிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

தனது விடாமுயச்சியின் காரணமாக கல்வியில் உயர்ந்து செல்லும் நாபீர், உட்கட்டுமானம் தொடர்பான சர்வதேச விருது பெற்று தாய்நாட்டுக்கு பெருமை சேர்க்கவிருக்கின்றார்.

சமூக சேவையின் ஊடாக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள நாபீர், சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :