அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 20 மில்லியன் டொலர் உதவிக்காக ஐக்கிய காங்கிரஸ் கட்சி (முஸ்லிம் உலமா கட்சி) தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தனது கட்சி சார்பில் நன்றியை இலங்கையின் அமெரிக்க தூதரகத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையின் பொருளாதார பிரச்சினைக்கு உதவியாக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவ அமெரிக்கா முன் வந்துள்ளமைக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி அமெரிக்க அரசுக்கு நன்றி தெரிவிக்கின்றது.
அமெரிக்க நாட்டின் இந்த உதவி இலங்கை மக்கள் எதிர் நோக்கும் பாரிய பொருளாதார நெருக்கடியை ஓரளவு தீர்க்கும் என நம்புகிறோம்.
அமெரிக்கா என்பது இலங்கையும் இலங்கை மக்களும் நேசிக்கும் ஒரு நாடாகும். அந்த வகையில் அமெரிக்காவின் இந்த உதவி இலங்கை மக்களால் ஒரு போதும் மறக்கப்பட மாட்டாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment