நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 19 மாணவர்கள் மாகாண மட்டத்திற்கு தெரிவு



நூருல் ஹுதா உமர்-
2022 கல்முனை வலய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 15 தங்கப்பதக்கம் மற்றும் 09 வெள்ளிப்பதக்கம் வென்று மொத்தமாக 19 மாணவர்கள் மாகாண மட்டப்போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2022.07.04 மற்றும் 05 ஆகிய இரண்டு நாட்களாக கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற கல்முனை வலயமட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை 16 வயதுப்பிரிவு மாணவன் எம்.அப்ஸீத் அஹமட் சம்பியன் பட்டம் பெற்று மாகாண மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :