இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சி ஸ்ரீதரன் திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் கலந்து கொண்டார். இவர்களுடன் ரோட்டரி மாவடட செயலாளர் (பொது) குமார் சுந்தரராஜா மற்றும் ரோட்டரி உதவி ஆளுநர் ராவண விஜயரட்ன ஆகியோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் த. அகிலன் , கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்தினார். அவரது காலத்தில், திருகோணமலை ரோட்டரி கிளப் சிறப்பாக செயல் பட்டதாகவும் அதட்கு உதவிய தனது குழு உறுப்பினர்களுக்கு நன்றி கூறி கௌரவித்தார்.
செயலாளர் க பிரபாகரன் 2021 - 2022 ஆண்டில் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகள் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.
இவ் நிகழ்ச்சியில் திருகோணமலை கப்பல்துறை வித்யாலயத்துக்கு ஒரு கணணித் தொகுதியும் கொப்பிகளும் கையளிக்கப் பட்ட்து.. அது போல் தம்பலகாமம் மகா வித்யாலயத்துக்கு கொப்பிகளும் கையளிக்கப் பட்ட்து..
இதன்போது கடந்த ஆண்டின் தலைவர் த. அகிலன் புதிதாக தெரிவான தலைவர் திரு நா. கிட்டினதாஸ் அவர்களுக்கு தலமைப்பதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்..
பிரதம விருந்தினர் சி ஸ்ரீதரன் அவரது உரையில் றோட்டரிக் கழகம் இன்னலுற்ற மக்கள் மத்தியில் சிறந்த சேவை புரிவதாக பாராட்டினார். மற்றும் திருகோணமலை மாவடட கல்வி நிலைமை வீழ்ச்சியுற்றுப்பதை எடுத்துக் கூறி, அதை நல்ல முறையில் சீர் படுத்துவதட்கு றோட்டரிக் கழக உறுப்பினர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அடுத்த தலைவராக தெரிவு செய்யப்படட மருத்துவர் ச சௌந்தரராஜன் நன்றியுரையை நிகழ்த்தினார்
பிரதம விருந்தினர் சி ஸ்ரீதரன் அவரது உரையில் றோட்டரிக் கழகம் இன்னலுற்ற மக்கள் மத்தியில் சிறந்த சேவை புரிவதாக பாராட்டினார். மற்றும் திருகோணமலை மாவடட கல்வி நிலைமை வீழ்ச்சியுற்றுப்பதை எடுத்துக் கூறி, அதை நல்ல முறையில் சீர் படுத்துவதட்கு றோட்டரிக் கழக உறுப்பினர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அடுத்த தலைவராக தெரிவு செய்யப்படட மருத்துவர் ச சௌந்தரராஜன் நன்றியுரையை நிகழ்த்தினார்
0 comments :
Post a Comment