அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனினால் வீடற்ற தம்பதிகளுக்கு வீடு அன்பளிப்பு



ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட நடுத்தீவு பிரதேசத்தில் வீடற்ற தம்பதிகளுக்கான வீடு இன்று சனிக்கிழமை (23) கையளிக்கப்பட்டது.
அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனினால் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட இவ்வீடானது துருக்கி தொண்டு நிறுவனமான IHHNL இன் இலங்கைக்கான தூதுவர் முஸ்தபா குருவினால் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனின் தலைவர் முகம்மட் பாத்திஹ் கஸ்ஸாலியும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :