பதவி விலகல் கடிதத்தில் ஜனாதிபதி கோட்டா கையொப்பம், நாளை சபாநாயகரிடம் கையளிப்பு, அதன் பின்னர் விசேட அறிவிப்பை வெளியிட திட்டம்.
பொழுது விடியமுன் அமெரிக்க பறக்க தயாரான பஸிலுக்கு விமான நிலையத்தில் இன்று காலை எதிர்ப்பு. பிரபுக்கள் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் பணிபுறக்கணிப்பு போராட்டம். வீடு திரும்பினார் பஸில்.
மொட்டு கட்சி எம்.பிக்கள் சிலர் தீர்க்கமான அரசியல் முடிவொன்றை எடுக்க தயாராகின்றனர்.
போராட்டக்காரர்கள் - கட்சித் தலைவர்கள் இன்று சந்திப்பு.
சர்வக்கட்சி அரசமைப்பது குறித்து அரசியல் கட்சிகளிடையே இன்றும் முக்கிய சந்திப்புகள்.
விஜயதாச ராஜபக்சவின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை மீள திருத்தி, 21பிளஸ் ஆக முன்வைக்க ஏற்பாடு.
சஜித் ஜனாதிபதியானால், ரஞ்சினுக்கு பொது மன்னிப்பு - பல தரப்பினரும் கோரிக்கை விடுப்பு.
0 comments :
Post a Comment