சுவாமி சமாதி அடைந்த தினத்தை கல்வியியலாளர் தினமாக பிரகடனம். கிழக்கு பல்கலைக உபவேந்தர்



காரைதீவு சகா-
முத்தமிழர் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் மகா சமாதி தினம் நேற்று(19) கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தர் அழகிய கற்கை நிலையத்தில் நடைபெற்றது .

பணிப்பாளர் திருமதி பாரதி கென்னடி புளோரன்ஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராசா உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி தக்ஷயானந்தாஜீ அரசாங்க அதிபர் க. கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் சுவாமி விபுலானந்தரின் மகா சமாதி தினத்தை இனிமேல் கல்வியலாளர் தினமாக பிரகடனம் செய்வதாக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :