' கோட்டாகோ கம' போராட்டக்களத்தில் இன்று அதிகாலை கூட்டு படை நடவடிக்கை
பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, முப்படைகள் களமிறக்கம்
கூச்சல் - குழப்பம் - பதற்றத்துக்கு மத்தியில் ஜனாதிபதி செயலக வளாகத்திலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேற்றம்
தடியடி நடத்தியும், தாக்குதல் தொடுத்தும் குண்டுகட்டாக தூக்கிச்செல்லப்பட்ட போராட்டக்காரர்கள்
9 பேர் கைது - இருவர் வைத்தியசாலையில்
ஜனாதிபதி செயலகம், பிரதான நுழைவாயில் படையினர் வசம்
காலி முகத்திடல் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட ஆயுதப் படைகளுக்கு அழைப்பு விடுக்கும் வர்த்தமானி வெளியீடு
ஜனாதிபதி செயலகத்தை இன்று கையளிக்க இருந்தோம் - அதற்குள் தாக்குதல் - படையினர் அராஜகம்! போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு
ஜனாதிபதி செயலக பணிகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. தடைகளை நீக்கவே படை நடவடிக்கை - பொலிஸார் விளக்கம்
படை நடவடிக்கைக்கு சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு - இன்று கறுப்பு நாள் எனவும் விசனம்
போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அமெரிக்கா, பிரிட்டன் உட்பட மேலும் பல நாடுகள் கவலை தெரிவிப்பு
இது ஜனநாயக விரோதச்செயல் - அரச பயங்கரவாதத்தின் வெளிப்பாடு - எதிர்க்கட்சிகள் சீற்றம்
மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணையும் ஆரம்பம்
0 comments :
Post a Comment