காரைதீவில் மீண்டும் எரிவாயு விநியோகம்.



காரைதீவ சகா-
காரைதீவு பிரதேச மக்களுக்காக எரிவாயு விநியோகம் கடந்த ஒரு மாத காலத்தில் இரண்டாவது தடவையாக நேற்று இடம்பெற்றது.

பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்களிடம் பேர் பதிந்த குடியிருப்பாளர்களுக்கு முறைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

முதல் 70 குடியிருப்பாளர்களுக்கு இந்த எரிவாயுவிநி யோகம் சீராக இடம் பெற்றதாக காரைதீவு.1 கிராம சேவை உத்தியோகத்தர் செல்லதுரை கஜேந்திரன் தெரிவித்தார்.
காரைதீவில் உள்ள 15 பிரிவுகளுக்கும் இந்த 900 சிலிண்டர்கள் வழங்கப்பட்டது.
ஏலவே 600 சிலிண்டர்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :