L. O. C சபிக் அவர்களால் 3.4.5.இலக்கங்களுக்கான நீதியான முறையில் மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி மக்களுக்கான பெட்ரோல் சீரான முறையில் எரிபொருள் வினியோகிக்கப்பட்டது.
மோட்டார் வாகனங்களின் இலக்கத்தகடுகளின் இறுதி எண்ணின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் நாடு பூராகவும மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஏறாவூர் ஸைனப் சஹாரா. L. O. C சபிக் அவர்களால் வழங்கப்பட்டு அதன்படி மக்களுக்கான பெட்ரோல் விநியோகம்ஏறாவூர் நகர சபை தவிசாளர் எம்.ஏ.எம். நளீம் அவர்களும் வருகை தந்திருந்தார்
எரிபொருள் நிலையத்தின்னூடாக மிகச்சிறப்பான முறையில் ஏறாவூர் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிபொருள் வினியோகிக்கப்பட்டது.
இவ்வெரிபொருள் விநியோக நடவடிக்கையின் போது ஆயிரத்திற்கும் அதிகமானோர் தமக்கான எரிபொருளைப் பெற்றுக் கொண்டனர். இதே வேளை, ஒழுங்குபடுத்தலுடன் டீசலும் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் நிலைய உரிமையாளர் ஏறாவூர் ஸைனப் சஹாரா. L. O. C சபிக் அவர்களுக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் பொதுமக்கள் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment