நீண்ட நாட்களுக்கு பிற்பாடு காரைதீவில் எரிவாயு விநியோகம்



காரைதீவு சகா-
காரைதீவு பிரதேச த்தில் நீண்ட காலத்திற்கு பிறகு நேற்று (20) புதன்கிழமை எரிவாயு விநியோகம் முறைப்படி இடம் பெற்றது.

காரைதீவு பிரதேச செயலக த்தின் ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்ட குடிப்பாளர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 40 குடியிர உள்ள ப்பாளராகளுக்கு விபுலானந்த விளையாட்டு மைதானத்தில் வைத்து எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டது.
முதல் தடவையாக ஒழுங்கு முறைப்படி இந்த எரிவாயுவினி யோகம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கிராம சேவையாளர்கள் முன்னிலையில் முறையாக விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :