கல்முனையில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை !



எம்.என்.எம்.அப்ராஸ்-
லங்கை வாழ் முஸ்லிங்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளை இன்று (10)கொண்டாடி வருகிறார்கள்
கல்முனை முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் இணைந்து ஏற்பாடு செய்திருந்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை கல்முனை கடற்கரை வீதியில் உள்ள ஹுதா திடலில்
இன்று (10)இடம்பெற்றது.
பெருநாள் தொழுகையும், குத்பா பேருரையினையும். மெளலவி றிஸ்வான் இஸ்மாஈல் (ஹாமி) நிகழ்த்தினார்.
இதில் பெரும் அளவிலான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :