குரு பூர்ணிமா தின பௌர்ணமி பூஜை



வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்றுப் பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி மடாலயத்தில் (13) புதன்கிழமை குருபூர்ணிமா தின விசேட பௌர்ணமி பூஜை நடைபெற்றது.

புதன்கிழமை குரு பூர்ணிமா தினம் ஆகும்.

கோமாதா பூஜை தொடர்ந்து யாகம் அதனைத் தொடர்ந்து பௌர்ணமி பூஜை மற்றும் அன்னதானம் என்பது இடம்பெற்றன. பெருந்திரளானள்ளாரன சித்தர் அடியார்கள் கலந்து கொண்டார்கள்
ஆலய பரிபாலன சபை தலைவர் பொன் பாலேந்திரா தலைமையில் இந்த நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
கதிர்காம பாதயாத்திரை அடியார்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :