வைத்திய நிபுணர் தமிழ்வண்ணனின் மகன் துவாரகேஸ், க.பொ.த உயர்தர பரீட்சையில் மருத்துவபீடம் தமிழ் மொழி மூலத்தில் நாடளாவிய ரீதியில் முதலாமிடம்!





காரைதீவு மண்ணிற்கு பெருமை. வைத்திய நிபுணர் தமிழ்வண்ணனின் மகன் துவாரகேஸ்..அப்பாவோ மண்டூர்.அப்பாவும் மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்.இவரும் அதே பல்கலைக்கழகம்.அம்மாவோ காரைதீவு. திருச்செந்தில்வேல் பொறியியலாளரின் மகளே பகீரதி.பகீரதியின் சகோதரனும் மச்சாளும் வைத்தியர்கள்.குடும்பமே பொறியியலாளர் ,வைத்தியர் என நிரம்பிய காரைதீவின் கல்விச்சுடர்கள். அகில இலங்கை ரீதியாக உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் முதலாம் இடம்.இது சாதாரண சாதனை அல்ல.அகில இலங்கை கல்விச்சாதனை.இவர் ஒரு அமைதிப்புறா.ஆனால் எதிர்கால வைத்தியத்துறையின் உலகம்போற்றும் வைத்திய நிபுணர் இவர்.
வாழ்த்துக்கள்

தேசிய மட்டத்தில் மருத்துவ துறையில் முதலிடம் பெற்று மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஸ் அவர்களுக்கு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் Thiyagarajah Saravanapavan நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :