கண்டி தலதா மாளிகை தியவதன நிலமேயின் ஏற்பாட்டில் கள்ள வியாழையில் அன்னதானம் .



வி.ரி. சகாதேவராஜா-
திர்காம காட்டுப்பாதையில் மத்தியில் இருக்கின்ற கள்ள வியாழை எனுமிடத்தில் பாரிய அன்னதானம் இடம்பெற்று வருகிறது.

கண்டி தலதா மாளிகை நிலமே பிரதீப் நிலங்க தயாள அவர்களின் ஏற்பாட்டில் இந்த அன்னதானம் 12-வது வருடமாக நடைபெற்று வருகிறது .

நீண்ட தூரம் நடந்து களைத்து வருகின்ற அடியார்களுக்கு இது ஒரு பெரும் வரப் பிரசாதமாக அமைகின்றது.
ஒரே நேரத்தில் ஆயிரம் அடியார்கள் இருந்து உண்ணும் வகையில் பாரிய கொட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான அடியார்கள் சென்று பசி ஆறி வருகின்றார்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :