அம்பாறை மாவட்ட மக்களின் பல பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை வழங்கிய கிழக்கின் ஆளுநர்!




பைஷல் இஸ்மாயில் -
ம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் பொதுமக்கள் சந்திப்பு இன்று (24) அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யம்பதிடம் முன்வைத்திருந்தர்.
இதன்போது, சில பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்ட அதேவேளை, ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தல் வழங்கி அதுதொடர்பிலான நடவடிக்கையினை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளருக்கு பணிப்புரை வழங்கி வைத்தார்.

இன்றைய தினம் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களின் பிரச்சினைகளை ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் தீர்த்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :