சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் சக வாழ்வு கருத்தரங்கும் காட்சிப்பலகை திறந்து வைப்பும்!



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
ம்மாந்துறை பிரதேச செயலகத்தில் அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூகம் மற்றும் தேசிய சமாதானபேரவையுடன் இணைந்து Helvetas Srilanka, European Union அனுசரனையுடன் காட்சிப் பலகை திறந்துவைக்கும் நிகழ்வு தேசிய சமாதான பேரவையின் PVE வளவாளர் முஹம்மத் தன்ஸீப் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (05) நடைபெற்றது.

இன் நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா,கணக்காளர் ஐ.எல் பாரீஸ்,சமுர்த்தி வங்கி தலைமைபீட முகாமையாளர் யு.எல் சலீம்,நிர்வாக உத்தியோகத்தகர் கே.பி சலீம்,கிராம நிலதாரி நிர்வாக உத்தியோகத்தகர் ஐ.எல் தாஸீம், அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூக இணைப்பாளர் ஐ.எல் ஹாஸிம்,அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூக உறுப்பினர்கள் பொதுமக்கள் என குறிப்பிட்ட அளவானோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் தீவிரவாத வன்முறையை தடுப்பதற்கு சமூக மட்ட அணுகு முறையை செயல் திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :