தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட "இடைநிலை ஆய்வுகள்" துறையின் தலைவராக சாய்ந்தமருதைச் சேர்ந்த கலாநிதி அஸ்லம் சாஜா நியமனம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் "இடைநிலை ஆய்வுகள்" துறையின் தலைவராக சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஸ்லம் சாஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரினால் இவருக்கான நியமனம் 19.08.2022 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் அனர்த்த முகாமைத்துவ துறையில் விசேட பட்டம் பெற்ற வராவார்.

சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயத்தினதும், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியினதும் முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ.மஜீத் தம்பதிகளின் மூத்த புதல்வராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :