QR code மூலம் எரிபொருள் வழங்குவதை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்



நூருள் ஹுதா உமர்-
ன்றிலிருந்து (01) தேசிய எரிபொருள் கட்டமைப்புக்கு இணங்க QR code மூலம் எரிபொருள் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பில் ஒழுங்குபடுத்துதல் மற்றும் கண்காணிப்பு செய்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (01) சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் பிரதேச செயலாளரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் செயலாளர் எம்.ஐ.எம்.மன்சூர், சாய்ந்தமருது பிரதேச எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், நடத்துனர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.எம். ஸமீளுள் இலாஹி, இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினுடைய உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :