பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட போட்டிகள் 2022 (கிழக்கு மாகாணம்)



ஏறாவூர் சாதிக் அகமட்-
பாடசாலைகளுக்கிடையிலான கிழக்கு மாகாண கரப்பந்து (VOLLEYBALL) போட்டியில் (UNDER 16) மட்/மம/அறபா வித்தியாலம் மாகாண மட்டத்தில் 2ம் இடத்தினை பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியானது 2022-09-19ஆம் திகதி திங்கட்கிழமை இன்று திருகோணமலை றோயல் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மட்/மம/அறபா வித்தியாலய மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும், பயிற்று வித்த பாடசாலையின் பழைய மாணவர்களான IM அஸ்லம், MPM பைசல் ஆகியோருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்தோடு இம் மாணவர்கள் தேசியம் சென்று சாதனை படைத்து எமது ஊருக்கு பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

MS_நழிம்
தவிசாளர்
ஏறாவூர் நகரசபை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :