வாழைச்சேனை ஆயிஷாவில் 21 மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி



எச்.எம்.எம்.பர்ஸான்-
ம்முறை வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றின்படி வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் 21 மாணவிகள் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தெரிவித்தார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 24 மாணைவிகள் தோற்றியிருந்தனர். அதில் மூன்று மாணவிகள் அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளதோடு, 21 மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ளனர்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்ல தகுதியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துத் தந்த மாணவிகளுக்கும் மாணவிகளை வழிப்படுத்திய பகுதித் தலைவர் எஸ்.பாறூக் கான் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் ஒத்துழைப்புகளை வழங்கிய பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை அதிபர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :