பொத்துவில் பிரதேசத்தில் தியாகி திலீபனின் 35 வருட நினைவு தினம் அனுஸ்டிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
1987 ஆண்டு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி திலீபனின் 35 வது வருட நினைவேந்தல் நிகழ்வு இன்று அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.
தியாகி திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி பொத்துவில் , அக்கரைப்பற்று பிரதான வீதியில் பயணித்தபோது அதற்கு மலர் மாலை அணிவித்து , தீப சுடரேற்றி வணங்கி பிரதேச மக்கள் மரியாதை செய்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :