தேசிய உயிரியல் சாதனையாளருக்கு அவர் கற்ற பாடசாலையில் பாராட்டு .



காரைதீவு சகா-
ண்மையில் வெளியான கபொத உயர்தர பரீட்சை முடிவின்படி உயிரியல் துறையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த காரைதீவைச் சேர்ந்த தமிழ்வாணன் துவாரகேஷ் அவர்களுக்கு அவர் கற்ற பாடசாலையான ,மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் வரவேற்பும் பாராட்டும் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில், சாதனை மாணவனின் தந்தையார் டாக்டர் தமிழ்வண்ணன் ,அவரது தாயார் டாக்டர் பாகீரதி தமிழ்நாட்டின் ஆகியோர் வரவேற்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அருள் தந்தை ஜோசப் பொன்னையா அடிகளார் கலந்து சிறப்பித்தார். பாராட்டுரை வழங்கி சாதனை மாணவனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :