நாளை காரைதீவில் குடைச்சாமி சித்தரின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை.



காரைதீவு சகா-
கிழக்கில் சித்துக்கள் செய்து சமாதி அடைந்த குடைச்சாமி சித்தரின் திருவுருவச்சிலை நாளை (10) சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு காரைதீவில் பிரதிஷ்டை செய்து வைக்கப்படவுள்ளது.

காரைதீவு சிவசக்தி குரு குடைச்சாமி சர்வமத பீடத்தில் குடைச்சாமி சித்தரின் சீடர் ஜீவாகரன் சுவாமி தலைமையில் இந்நிகழ்வு நடைபெறும்.

இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட அழகான குடைச்சித்தரின் கற்சிலை அந்தணர்களால் பிரதிஷ்டை செய்து வைக்கப்படவுள்ளது.

இதனையொட்டி இன்று வெள்ளிக்கிழமை அங்கு தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் அன்னதானமும் யாகமும் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :