"கவியரசி" எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமாவின் "சரியான வெற்றி"எனும் சிறுவர் கதை நூல்



ஸ்யால எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபரும் நூலாசிரியரியருமான "கவியரசி" எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமாவின் "சரியான வெற்றி"எனும் சிறுவர் கதை நூலில் முதல் பிரதியை புரவலர் ஹாசிம் உமருக்கு அவரது இல்லத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்ட படத்தில் பிரதம ஊடகவியலாளரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் செயலாளருமான மர்ஷாட் பாரி, மற்றும் நூலாசிரியையுடன் கணவர் எம்.ஏ.எம்.றிப்தியும் உடன் காணப்படுகிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :