வாழைச்சேனை ஆயிஷாவில் எழுத்து, வாசிப்பு திறன்களை மேம்படுத்தும் செயலமர்வு





எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகளின் எழுத்து, வாசிப்பு திறன்களை மேம்படுத்தும் செயலமர்வொன்று (29) இடம்பெற்றது.

மாணவிகள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து அவர்களை சிறந்த தேடல் கொண்டவர்களாக உருவாக்கும் நோக்கில் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பாடசாலை நூலக பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.சபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தர மாணவிகள் கலந்து கொண்டர்.
இந்நிகழ்வில் அதிதிகளான கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி, வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் என்.சிஹாப்தீன், வாழைச்சேனை வை.அஹமத் வித்தியாலய அதிபர் யூ.எல்.எம்.ஹரீஸ் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :