கல்முனை பிரதேச செயலகத்தின் கணக்காளர் யூ.எல் ஜவாஹிர் இலங்கை கணக்காளர் சேவை தரம் -01ற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
பொதுச் சேவை ஆணைக்குழுவின் PSC/APP/06/1027/2022 ம் இலக்க கடிதத்திற்கு அமைய 2020/12/01 ம் திகதியில் இருந்து கணக்காளர் சேவை தரம்-01ற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
05ம் குளனியை பிறப்பிடமாகவும்,மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் அம்பாறை மாவட்ட செயலகம்,இறக்காமம்,நாவிதன்வெளி,காரைதீவு பிரதேச செயலகங்களில் கணக்களராக கடமையாற்றியுள்ளார் .
எல்லோருடனும் சாந்தமாகவும்,அன்பாகவும் பண்வாகவும் பணிவாகவும் பழக்கூடிய இவர் ஆளுமைமிக்க ஒரு சிறந்த நிர்வாகி என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment