கணக்காளர் ஜவாஹிர் பதவி உயர்வு



சர்ஜுன் லாபீர்-
ல்முனை பிரதேச செயலகத்தின் கணக்காளர் யூ.எல் ஜவாஹிர் இலங்கை கணக்காளர் சேவை தரம் -01ற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பொதுச் சேவை ஆணைக்குழுவின் PSC/APP/06/1027/2022 ம் இலக்க கடிதத்திற்கு அமைய 2020/12/01 ம் திகதியில் இருந்து கணக்காளர் சேவை தரம்-01ற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

05ம் குளனியை பிறப்பிடமாகவும்,மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் அம்பாறை மாவட்ட செயலகம்,இறக்காமம்,நாவிதன்வெளி,காரைதீவு பிரதேச செயலகங்களில் கணக்களராக கடமையாற்றியுள்ளார் .

எல்லோருடனும் சாந்தமாகவும்,அன்பாகவும் பண்வாகவும் பணிவாகவும் பழக்கூடிய இவர் ஆளுமைமிக்க ஒரு சிறந்த நிர்வாகி என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :