அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேவையுடைய மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு .



எfப்.அப்ஸத்அயாஷ்-
ன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் "கப்பகரு தேகுரு" நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேவையுடைய மாணவர்களுக்கு உதவி வழங்கும் வைபவம் இன்று ( 01) சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.கே.. காமிலா ஏற்பாட்டில் இடம் பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் எfப்.நஹீஜா முஷாபீர் கலந்து சிறப்பித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :