இ.கி.மிஷனில் பௌர்ணமி தின சிறப்பு நிகழ்வுகள்.



வி.ரி. சகாதேவராஜா-
ராமகிருஷ்ண மிஷன் கல்லடி மாணவர் குருகுலத்தில் மாதாந்த ஐக்கிய வணக்கம் என்ற பௌர்ணமி தின சிறப்பு நிகழ்ச்சி இ.கி.மிசன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் முன்னிலையில்
நடைபெற்றது
கொழும்பு இ.கி.மிசன் தலைமையகத்தில் இருந்து விஜயம் செய்த சுவாமி ராஜேஸ்வரானந்தா ஜீ மகராஜ் சிறப்பாக பஜனை நடாத்தினார்.

தொடர்ந்து இல்ல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் ,உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் ஆகியோர் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள்.

இல்ல மாணவர்களின் ஓரங்க நாடகம் இல்லகீதம் என்பன பெற்றன.

தொடர்ந்து இல்ல மாணவர்களின் சிறப்பு பௌர்ணமி தின கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :