"கரம் கொடுப்போம்" வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்க்கு உதவிகள் வழங்கி வைப்பு.



நூருள் ஹுதா உமர்-
றக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் "கரம் கொடுப்போம்" நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் சேவை நாடிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டு வருகின்றன.

"கரம் கொடுப்போம்" வேலைத்திட்டமானது, தன்னார்வ தனவந்தவர்களின் நிதிப் பங்களிப்போடு பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவினால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.

பிரசவத்திற்கு தேவையான பொருட்களும் மருத்துவச் செலவுக்கான காசோலையும் இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் ஊடாக நடைமுறைப் படுத்தப்படும் இவ் கரம் கொடுப்போம் நிகழ்வில் பிரிவில் கடமைபுரியும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :