"புரிதல் சிந்தனைச் சிதறல்கள்"எனும் நூலில் முதல் பிரதியை நூலாசிரியரிடமிருந்து புரவலர் ஹாசிம் உமர் பெற்றார்.



லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவையின் ஏற்பாட்டில் ஆனந்த சமரக்கோன் கலையகத்தில் (22) வியாழக்கிழமை மாலை நடைபெற்ற மதுரகீதங்கள் இசை நிகழ்வில் கலாபூஷணம் முல்லை நிஸார் ரஹீம் எழுதிய "புரிதல் சிந்தனைச் சிதறல்கள்"எனும் நூலில் முதல் பிரதியை நூலாசிரியரிடமிருந்து புரவலர் ஹாசிம் உமர் பெறுவதையும் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ‌ஐயரஞ்சன் யேகராஜ், கலாநிதி க.ரகுவரன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிரதி பணிப்பாளர் யூ.எல்.யாகூப் ஆகியோரும் காணப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :