இன்று வயலுக்குள் பயணித்த பேரூந்து.



காரைதீவு சகா-
பிரதான பாதையில் சென்று கொண்டிருந்த பேரூந்து பயணிகளுடன் பாதையை விட்டு விலகி அருகிலுள்ள வயலுக்குள் பாதுகாப்பாக பயணித்தது.

அம்பாறை சம்மாந்துறை பிரதான பாதையில் இன்று (30) காலை பயணித்துக் கொண்டிருந்த அரச பேரூந்து பாதையை விட்டும் விலகி வயலுக்குள் பாய்ந்துள்ளது.
இவ்விபத்தானது சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மல்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்துக்கு காரணம் பேரூந்து அதி வேகமாக சென்றமையே காரணம் என கூறப்படுகிறது.
சம்மாந்துறை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :