சர்வ மத வழிபாட்டுத் தலங்களான பௌத்த விசாரைகள் , ஹிந்துக் கோவில்கள், பள்ளிவாசல்கள் கிரிஸ்த்துவ ஆலயங்களில் மின்சாரப் பட்டியல் இம்மாத்திலிருந்து மும்மடங்காக அல்லது கடந்த பட்டியலைவிட 90 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனை செலுத்த முடியாமல் உள்ளதாகவும் மதவழிபாடுட்டுத்தலங்கள் எவ்வித வருமானம் இல்லாத கட்டடிடங்கள். இங்கு மதக்கடமைகளுக்காகவே மின்சாரம் பாவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் ஒர் சிறிய தொகையை வாடகையாக செலுத்தி வந்தோம்.
எனவும் இவை சம்பந்தமாக சர்வமதத் தலைவா்கள் மின்சக்தி அமைச்சா் காஜ்ஞனா,விஜேசேகர மற்றும் இராஜாங்க அமைச்சா் இந்திக்க அநுரத்தவும் நேற்று 21 ஆம் திகதி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினாா்கள்.
இதற்கு மாற்றுத் திட்டமாக சகல மத வழிபாட்டுத் தலங்களில் மேல் கூரையில் சூரிய சக்தியினால் மின்சார இணைப்பினை வழங்குவதற்காக மாற்றீடுத் திட்டமொன்றை அமைச்சா் காஞ்சன நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்தாா.
0 comments :
Post a Comment