பாலர்களின் மேம்பாட்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட "Kids Mart" சிறுவர் சந்தை.



நூருள் ஹுதா உமர்-
சிறுவர்களின் ஊக்குவிப்புக்காகவும் மேம்பாட்டுக்காகவும் காத்தான்குடி நகரசபை யின் மாடல் பாலர் பாடசாலை ஆசிரியர்களின் வழிகாட்டலில் பாலர்களும் பெற்றோர்களும் இணைந்து ஏற்பாடு செய்த "Kids Mart" சிறுவர் சந்தை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர், நகர சபை செயலாளர் எம்.ஆர்.பாத்திமா றிப்கா ஷபீன் மற்றும் நகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :