இரண்டாம் மொழி சிங்களம் கற்கை நெறி பூர்த்தி விழா



நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் உத்தியோகத்தர்களின் வேதன ஏற்றம் மற்றும் வினைதிறனான சேவை வழங்கும்பொருட்டு அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 150 மணித்தியாலயம் கொண்ட சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கு இன்று (10) சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பணிப்பாளருடன் இணைந்து பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ வாஜித் அவர்களும் கலந்து கொண்டு பங்குபற்றுனர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர், நிருவாக உத்தியோகத்தரும் இக்கற்கை நெறியை திறன்பட நடாத்தி முடிக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். மேலும் ஜனாப் பாசித் முகைதீன் இக்கற்கை நெறிக்கான இணைப்பாளராக கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :