மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகார் ஹரிஸடித சில்வா ஏற்பாடில் அணிவகுப்பு


ஏறாவூர் சாதிக் அகமட்-
பொலிஸ் உத்தியோத்தர்கள் சுமார் 90 பேர் கலந்து கொணாடதுடன் குறித்த அணிவகுப்பு மதியாரியை மட்டக்களப்பு மாவட்ட சிரஸ்ட பொலிஸ் அதிகாரி
SSP/I. B .T .Sugathapala. அவர்கள் ஏற்றுக் கொண்டு ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நன்றி தெரிவித்தார்

2022.10.09 திகதி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிரஸ்ட பொலிஸ் அதிகாரி தலைமையில் அரை இறுதி பரிசோதனை உத்தியோகத்ர்களின் திறன் பொலிஸா பொது மக்களுடன் நடந்து கொளும் விதம் மற்றும பல அறிவுரைகள் வழங்கியதுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :