கல்வி உயரதிகாரி முஹம்மட் தம்பி காலமானார்



வி.ரி.சகாதேவராஜா-
நிந்தவூரைச் சேர்ந்த இலங்கை கல்வி நிருவாக சேவையின் ஓய்வு பெற்ற சிரேஸ்ட அதிகாரி அல்ஹாஜ்.கே.முஹம்மட் தம்பி தனது 72 ஆவது வயதில், இன்று (6) வியாழக்கிழமை கொழும்பில் காலமானார்.

அன்னார் உதவிக்கல்வி பணிப்பாளர்(உடற்கல்வி) , பிரதேச கல்விபணிப்பாளர் அட்டாளைச்சேனை,பிரதிக்கல்விப்பணிப்பாளர்,கல்முனை, அட்டாளைச்சேனைகல்விக் கல்லூரிபீடாதிபதி, மேலதிக கல்விச்செயலாளர்,
ஆசிரியர் கல்வி ஆணையாளர் என கல்வித் துறையில் பல பதவிகளை வகித்தவர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் இறுதியில் அரசாங்க
சேவை ஆணைக்குழுவின் கல்விசேவைக் குழு உறுப்பினராக சேவை
ஆற்றியவர்.
அன்னாரது ஜனாஸா நாளை(07) வெள்ளிக்கிழமை காலை நிந்தவூரில் அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :