அம்பாறை, கல்முனை நெடுஞ்சாலை ஓரங்களில் தினசரி குவியும் குப்பைகள்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை , கல்முனை பிரதான வீதியில் காரைதீவு சந்தியிலிருந்து மாவடிப்பள்ளிக்கு இடைப்பட்ட நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் பெரிய நீர்க் குழாய் செல்லும் பிரதேசங்களில் தினசரி குப்பைகள் சேரும் அளவு அதிகரித்து வருகிறது.

இரவு வேளையில் வாகனங்களில் பயணிப்போர் வீதியின் இருமருங்கிலும் வீசிவிட்டு செல்வதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
காரைதீவு பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட இப்பிரதேசத்தில் கட்டிட இடிபாடுகள் , விலங்குகளின் கழிவுகள் , ஏனைய வீட்டுக்கழிவுகள் காணப்படுதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறு பிரதேசவாசிகள் கேட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :