பட்டிருப்பு தேசிய பாடசாலையில் நவராத்திரி விழா



அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் , தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் நவராத்திரி தினத்தையொட்டி பாடசாலை அதிபர் எம்.சபேஸ்குமார் தலைமையில் விசேட பூஜைகள் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் , உதவி அதிபர்கள் , பகுதித் தலைவர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பாடசாலை கல்வி சாரா உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :